கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சிறுமங்கலம் ஊராட்சியில் கொரோன நோய் தொற்றிலிருந்து கிராம மக்களை பாதுகாக்கும் வகையில் கிராம இளைஞர்கள் முககவசம், விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
" alt="" aria-hidden="true" />
இந்நிகழ்ச்சியில் திரு. பாண்டியன், சக்திவேல், ராகுல், நிதிஷ், சின்னதுரை மற்றும் சமூக ஆர்வலர்கள் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.